![](https://writervivek.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-10-at-9.55.56-PM.jpeg)
The Omnipotent [Tamil]
அவள் உபெரை விட்டு வெளியே வந்தவுடன், மது கேரியரைப் தோளில் வைத்தபடி, கைகளைக் கட்டிக்கொண்டு ஒரு மனிதர் நிற்பதை அவள் கவனித்தாள். “அப்படியானால், இவர் தான் ...
![](https://writervivek.com/wp-content/uploads/2024/05/WhatsApp-Image-2024-05-10-at-9.55.56-PM.jpeg)
The Omnipotent – A short story
As soon as she stepped out of the Uber, she noticed a gentleman standing there with his hands clasped ,...
![](https://writervivek.com/wp-content/uploads/2024/01/acda0b2e-182f-41ee-bb5d-729b5601b5c2.jpeg)
தாந்தோவின் மாய வனம்
முடிவு பெறாத இந்தப் பாலத்தின் நுனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தாலும் இங்கே எப்படி வந்தேன், இது எந்த இடம் என்பது பிடிபடவில்லை. ஒரு கனவின்...
![](https://writervivek.com/wp-content/uploads/2023/12/WhatsApp-Image-2023-12-24-at-22.49.11.jpeg)
அஸ்தமனம்
“அப்படியே மெயின் ரோட்ல வந்தா , பைபாஸ் வரும். அத கிராஸ் செஞ்சா ஒரு சறுக்குப் பாதை இருக்கும் , அங்கிருந்து அபார்ட்மெண்ட் தெரியும். அங்க வந்து...
![Image by Alexa from Pixabay](https://writervivek.com/wp-content/uploads/2023/04/lizard-1015156-1024x1024.jpg)
சர்க்கரையும் மரப் பல்லியும்
“அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா. ஓரமாக தரையில் உட்கார்ந்திருந்த சர்க்கரை , ” பண்ணையாரு அப்பவே...
![](https://writervivek.com/wp-content/uploads/2023/03/Untitled-design-1024x1024.png)
குல விளக்கு
“கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ கொழவென வெளியே கொட்டின. “இனியும் இங்க...
![](https://writervivek.com/wp-content/uploads/2023/01/Unknown.jpg)
எக்சோடஸ் 21:20-21 (Exodus 21:20-21 – short story)
” ஒருவன், தன் ஆண் அல்லது பெண் அடிமைகளைத் தடியால் அடித்து , அதில் யாரும் இறந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்”.“ஆனால் அந்த அடிமைகள் ஒரு நாள்...
அவன் எனும் நான்
அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து அவனிட்ட சாலையில் நடந்து அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...
![](https://writervivek.com/wp-content/uploads/2022/12/sub-buzz-3957-1543868174-7.jpg.webp)
கொக்கரக்கோ கும்மாங்கோ
சூரியன் தன் வேலையை முடித்துவிட்டு,பாய் படுக்கையுடன் கொட்டாவி விட்டு, மறையைத் துடிக்கும் சமயமது. சூரியனின் வெளிச்சமே எங்களுக்கு தேவையில்லை என்று நியான் விளக்குகளும், மினு மினுக்கும் எல்...
![](https://writervivek.com/wp-content/uploads/2022/12/selling-shopkeeper-temple-tourism-1501099-pxhere.com_-1024x768.jpg)
செருப்பு தைப்பவரின் மகன்
அந்த ஏசி அறையில் ஒரே ஒரு நாற்காலி தான் இருந்தது. அதில் தெய்வத்திரு சோமசுந்தரம், முட்டி தெரிய ஷார்ட்ஸ் அணிந்து, ஐ பேடில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார் ....