தாந்தோவின் மாய வனம்
முடிவு பெறாத இந்தப் பாலத்தின் நுனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தாலும் இங்கே எப்படி வந்தேன், இது எந்த இடம் என்பது பிடிபடவில்லை. ஒரு கனவின்...
குறிலெனும் குந்தாணி
“சார் இப்ப தான் குமரகுருபனை பாத்துட்டு வரேன், ஏன் இப்படி உர்ர் ன்னு உக்காந்து இருக்கார். எப்பவும் கலகலப்பா பேசுவாரே ? என்னாச்சு?” என்று விசாரணையை ஆரம்பித்து...
அஸ்தமனம்
“அப்படியே மெயின் ரோட்ல வந்தா , பைபாஸ் வரும். அத கிராஸ் செஞ்சா ஒரு சறுக்குப் பாதை இருக்கும் , அங்கிருந்து அபார்ட்மெண்ட் தெரியும். அங்க வந்து...
சர்க்கரையும் மரப் பல்லியும்
“அய்யா கிளம்பிட்டாரா”, யாரும் அந்தப் பக்கம் வருகிறார்களா என்று பார்த்தபடியே அதிகாரத்தின் அந்தியில் கேட்டாள் அன்னம்மா. ஓரமாக தரையில் உட்கார்ந்திருந்த சர்க்கரை , ” பண்ணையாரு அப்பவே...
குல விளக்கு
“கருப்பா இன்னிக்கே எனக்கு சாவ கொடுப்பா” என்று வேண்டிக்கொண்டேன்.நான் பேசுவது யாருக்கும் புரிந்திருக்கவோ கேட்டிருக்கவோ வாய்ப்பில்லை . வார்த்தைகள் கொழ கொழவென வெளியே கொட்டின. “இனியும் இங்க...
எக்சோடஸ் 21:20-21 (Exodus 21:20-21 – short story)
” ஒருவன், தன் ஆண் அல்லது பெண் அடிமைகளைத் தடியால் அடித்து , அதில் யாரும் இறந்தால் மட்டுமே தண்டிக்கப்பட வேண்டும்”.“ஆனால் அந்த அடிமைகள் ஒரு நாள்...
ஊஞ்சல்
மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அக்ரஹாரம். உள்ளே செல்லும் போதே வரதராஜப் பெருமாளின் கடைக்கண் பார்வை படும்படி அமைப்பு கொண்ட கிராமம்...
குடைக்குள் நடை – இந்த வார சிறுகதை
டிசம்பரில் நிம்மதியாக ஒரு வாக்கிங் போக முடிகிறதா இந்த ஊரில் . கால் மைல் நடப்பதற்குள் மழை துரத்துகிறது . நாலு மணிக்கே எழுந்து போனாலும் கூடவே வந்து தொலைக்கிறது....