விடலை பருவத்தில் , விடுமுறை வந்தால் […]
Uncategorized
ரஜினி எனும் மாயோன் – 3 – தரமான சம்பவம்
பாகம் ஒன்று படிக்க இங்கே கிளிக் […]
கோமாவில் நாகரீகம்
வருத்ததிற்கும் மன்னிப்பிற்கும் உள்ள இடைவெளியில் […]
சோமாவாமாவில் சாமி மாமா
“டீ-3 , டீ -2 , […]
நரகம் – மறுபக்கம்
பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான் முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில் ரத்தம் ! விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை […]
கீரனூர் கோமதியப்பன்
கீரனூர் கிராமத்தில் இருக்கும் அறுபது குடும்பங்களுக்கும் தெரிந்தவர் கோமதியப்பன். உடனே எதோ மிராசுதாரர் என்றோ , பண்ணையார் என்றோ நினைத்துவிட வேண்டாம். அவர் ஒரு பால்காரர். பால் பாக்கெட்டை தூக்கி விட்டெரிந்து செல்லும் இளவட்டம் இல்லை. இருபத்தி மூன்று ஆண்டுகளாக அந்த ஊரில் பிறக்கும் குழந்தை முதல் , கடைசிசொட்டு பால் குடித்து மண்டையை போடும் கிழம் வரை இவர் கொடுப்பதை தான் குடிக்கவேண்டும் . தினமும் காலை நான்கு மணிக்கே எழுந்து , பாலை கறந்து முடித்து விடுவார் . பாலை இரண்டு அலுமினிய கேன்களில் வண்டியில் ஏற்றி ஊரையே வலம் வருவார். டீ கடைகளுக்கு கொடுக்கும் பால் கேனில் அரை பங்கு தண்ணீரையும் , மற்றொன்றில் கால் பங்கு தண்ணீரை கலந்து வீடுகளுக்கும் கொடுப்பார். தாய் பால் குடிக்காத குழந்தைகள் மட்டும்ஸ்பெஷல் , கம்மியான தண்ணீர் கலந்து சப்பளை செய்வார் . ஆறு மணிக்கு டீ கடையில் ஆரம்பிக்கும் இந்த பால் சப்பளை , ஒன்பது மணிக்கு முடியும் . முடியும் இடம் முப்பாத்தம்மன் கோவிலாக இருக்கும் . […]
தலைவர்டா
இது போன்ற இன்னொரு தலைவர் படம் […]
மனைவி அமைவதெல்லாம் ..
“இட்லியா இல்லை பிரெட்டா” கல்யாணம் ஆகி […]
தமிழனுக்கு இந்தி தேவையா – பாகம் இரண்டு
பாகம் ஒன்று – link வீட்டிலேயே உட்கார்ந்து […]
புக்பெட் – பாரா வகுப்பு
எல்லோராலும் கதை எழுத முடியும். எல்லோராலும் […]