சலனத்தில் உடைந்த
கண்ணாடியின் சில்லுகளில்
செய்யமறுத்த உதவிகளும்
செய்த துரோகங்களும்
கோரப் பிசாசாக மாறி
என்னை துரத்த
யமனோ
ஓர் கூர் சில்லை
கையில் திணித்து
வேட்டையாடி வா என்கிறான்
கழுத்தும் சிரித்துகொண்டே
வா வா என்கிறது
Tamil Thinnai
சலனத்தில் உடைந்த
கண்ணாடியின் சில்லுகளில்
செய்யமறுத்த உதவிகளும்
செய்த துரோகங்களும்
கோரப் பிசாசாக மாறி
என்னை துரத்த
யமனோ
ஓர் கூர் சில்லை
கையில் திணித்து
வேட்டையாடி வா என்கிறான்
கழுத்தும் சிரித்துகொண்டே
வா வா என்கிறது