சலனத்தில்  உடைந்த 

கண்ணாடியின் சில்லுகளில்

செய்யமறுத்த உதவிகளும் 

செய்த துரோகங்களும் 

கோரப் பிசாசாக மாறி

என்னை துரத்த 

யமனோ 

ஓர் கூர் சில்லை 

கையில் திணித்து 

வேட்டையாடி வா என்கிறான்

கழுத்தும் சிரித்துகொண்டே 

வா வா என்கிறது 

Hi, I’m tamilvalai

Leave a Reply