Day: January 13, 2023

கவிதை

துயரம்

மானுடத்தின்  துயரங்களை எல்லாம் தண்ணுள் விழுங்கி  ஏப்பமிட்டு மிச்சமான கடவுளின்   தவறுகள் அதன் தொண்டையில் நிற்க பால் வேண்டும்   என்றழுததாம் அந்த  அனாதைத் குழந்தை