“அறம்” படித்து
விம்மிவரும் அழுகையை
அடக்க முயன்று
தோற்றதும்
மருந்தாக வந்தது
குழந்தையின் சிரிப்பு
அறம் பெற்றோர்
அவ்வோரே
Tamil Thinnai
“அறம்” படித்து
விம்மிவரும் அழுகையை
அடக்க முயன்று
தோற்றதும்
மருந்தாக வந்தது
குழந்தையின் சிரிப்பு
அறம் பெற்றோர்
அவ்வோரே