அவன் எனும் நான்
அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து அவனிட்ட சாலையில் நடந்து அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...
கொக்கரக்கோ கும்மாங்கோ
சூரியன் தன் வேலையை முடித்துவிட்டு,பாய் படுக்கையுடன் கொட்டாவி விட்டு, மறையைத் துடிக்கும் சமயமது. சூரியனின் வெளிச்சமே எங்களுக்கு தேவையில்லை என்று நியான் விளக்குகளும், மினு மினுக்கும் எல்...
செருப்பு தைப்பவரின் மகன்
அந்த ஏசி அறையில் ஒரே ஒரு நாற்காலி தான் இருந்தது. அதில் தெய்வத்திரு சோமசுந்தரம், முட்டி தெரிய ஷார்ட்ஸ் அணிந்து, ஐ பேடில் எதையோ நோண்டிக்கொண்டிருந்தார் ....
ஜி டி எஸ்பிரெஸ் – சிறிய கதை
பேண்ட் பாக்கெட்டில் இருந்த டிக்கெட்டை தொட்டுப் பார்த்துக் கொண்டேன். இருக்கிறது. இல்லையென்றாலும் முதுகில் மாட்டியிருக்கும் பேக்கில் இன்னொரு நகல் இருக்கிறது. ஆனாலும் மனம் பாக்கெட்டில் இருப்பதை தான்...
ஊஞ்சல்
மெயின் ரோட்டில் இருந்து அரை கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது அந்த அக்ரஹாரம். உள்ளே செல்லும் போதே வரதராஜப் பெருமாளின் கடைக்கண் பார்வை படும்படி அமைப்பு கொண்ட கிராமம்...
காக்கையும் எதிர்வீட்டுக்காரனும்
ஐந்து நிமிடம் பறந்து , ஒரு வீட்டை அடையாளம் கண்டு அமர்ந்தது, அந்தக் காகம். வீட்டை நோட்டம் விடுவது போல அங்கும் இங்கும் அதன் தலையை சடக்-படக்கென ...