![Image by Lina from Pixabay](https://writervivek.com/wp-content/uploads/2022/12/sand-2329153-1024x683.jpg)
குற்றமும் தண்டனையும்
நடக்க நடக்க கால்கள் புதைகின்றன உதடு வெடித்து நா வறழ்கிறது சருமம் உதிர்ந்து எல்லா தசைகளிலும் எரிச்சல் மிஞ்சுகிறது பாலைவனமும் வட்டமிடும் கழுகும் ஊர்ந்தோடும் தேளும் அரக்கு...
அவன் எனும் நான்
அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து அவனிட்ட சாலையில் நடந்து அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...