Tag: poem

Image by Lina from Pixabay
கவிதைதமிழ்

குற்றமும் தண்டனையும் 

நடக்க நடக்க  கால்கள் புதைகின்றன  உதடு வெடித்து  நா வறழ்கிறது சருமம் உதிர்ந்து  எல்லா தசைகளிலும்  எரிச்சல் மிஞ்சுகிறது  பாலைவனமும்  வட்டமிடும் கழுகும் ஊர்ந்தோடும் தேளும் அரக்கு...
கவிதை

அவன் எனும் நான்

அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து  அவனிட்ட சாலையில் நடந்து  அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு  அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...
தமிழ்

டயப்பர்

மீ அன்பே  உன்னை காரணமில்லாமல் காதலிக்க  காரணமின்மையே ஒரு காரணம் ஆகி விடாதா பத்தினி  செருப்பு பிஞ்சிடும்- போய் டயப்பர் மாத்து மொதல்ல