குபீர் கவிதைகள் -1
பல , கலர் சங்கிகளால் ஆன இவ்வுலகில், ஒரு பூ கூட பிறக்கும் பொழுதே சங்கியாகவே பிறக்கிறது . Views: 204
தமிழனுக்கு இந்தி தேவையா – பாகம் 1
தமிழனுக்கு இந்தி தேவையா? தமிழுக்கு நிகரான ஒரு மொழியே இல்லை என்பது தான் இன்று வரை என்னுடைய கருத்து. அதே போல மத்த மொழிக்காரர்களுக்கும் அவர்கள் மொழியே பெரிது...
நாய் கதை
அய்யோ வலி தாங்க முடியலையே என்று மனைவி கதற, அவளை திரும்பி பார்த்தபடியே ஆட்டோவின் வேகத்தை கூட்டினான் கோபி. சதக் என்று ஒரு சத்தம், வண்டி அரை நொடி...
திடீர் கவிதைகள்
அரை நாள் சோர்வை , ஒரே சிரிப்பில் தகர்த்துவிட்டாள்! கடுங்கோபம் கொண்டு திரியும் என்னை ஒரே முத்தத்தை வைத்து காலி செய்கிறாள்! பாவனைக்காக அழுவதாக நடித்தால் அவளும்...
இந்தியாவும் தாலிபானும்
மீண்டும் தாலிபான் ஆட்சிக்கு வந்து இருபது ஆண்டு காலம் பின்னோக்கி சென்றிருக்கிறார்கள். இவற்றை பற்றி படிக்க படிக்க, நாம் எவ்வளவு முன்னேறிய நாட்டில் இருக்கிறோம் என்ற நினைப்பே...
கடவுள் தொடங்கும் இடம்
இன்று விநாயகர் சதுர்த்தி , facebook முழுக்க விநாயகர் படங்கள் , ஆங்காங்கே சில எதிர் வினைகள் , உதாரணமாக அவர் வடநாட்டு கடவுள் , இல்லை...
மீண்டும் தாலிபான் மீம்ஸ்
“காலை எழுந்தவுடன் படிப்பு, பின்பு அனைவரையும் சிரிக்க வைக்கும் முயற்சியாக ஒரு மீமு ” இப்படிதான் என்னுடைய காலை பொழுதுகள் ஆரம்பிக்கின்றன , காரணம் “மீண்டும் தாலிபன் “! அமெரிக்காவில் இருப்பதனால் இப்படி ஒரு சௌகரியம் இருக்கும் என்று நினைத்தே இல்லை . தினமும் காலை 7-8 மணிக்கு “மீண்டும் தாலிபான்” புதிய அத்தியாயம் வந்துவிடும் , படித்த உடனே மீமிற்கான சாராம்சம் கிடைத்து விடும். ரொம்ப மெனக்கெட தேவையே இல்லை , பாராவே பத்துமீமிற்கான தகவல்களை ஆங்காங்கே தூவி வைத்திருப்பார் , எடுத்து மீமினுள் சொருகினால் வேலை முடிந்தது! புக் பேட் நடத்திய அந்த பயிற்சி வகுப்பில் பாரா சொன்னது இதுதான் -“தினமும் எழுதி பழகுங்கள் என்று ” , எழுதுவதற்கு அறிவு தேவை, அறிவை...
நரகத்தில் ஒரு நிமிடம்
பதறியபடியே படுக்கையில் இருந்து எழுந்தான் முகுந்த். என்ன ஒரு கோரமான கனவு ! அப்பப்பா , நரகத்திற்கு சென்று வந்ததை போல இருந்தது . படபடக்கும் நெஞ்சினை ஆசுவாச படுத்த தண்ணீர் பாட்டிலை தேடி எடுத்தால், அதில் தண்ணீருக்கு பதில் ரத்தம் ! விடுக்கென படுக்கையில் இருந்து எழுந்து முகத்தை துடைக்க கையை தூக்கினால் , கை இல்லை. அவனது தோல் பட்டையில் இருந்து பாம்புகள் நெளிந்தன ! விரல்களுக்கு பதில் புழுக்கள் ! தனக்கெண்ணவோ ஒன்று நடக்கிறது என்று உணர , தொண்டை வறண்டது . இந்த முறை தண்ணி குடிக்க பிரிட்ஜை நோக்கி விரைந்தான் . பிரிட்ஜை திறந்தால் ஒரே நாற்றம் , அழுகியநிலையில் சடலங்கள் , அதுவும் ஒவ்வொன்றும் வேறு வயதுடைய சடலங்கள் . . அதில் சிதலாமடைந்த ஒரு பாட்டியின் சடலம் வாயை பிளந்தபடி முறைத்தது...
IAS
एवं यः सर्वभूतेषु पश्यत्यात्मानमात्मना । स सर्वसमतामेत्य ब्रह्माभ्येति परं पदम् ॥ He who thus recognizes in his individual soul (Self, Atman),...
Pagam 1
வண்டிப்பாளையத்தில் புழுதி பறக்க வந்து நின்றது அந்த பச்சை நிற பேருந்து. வந்து நிற்கும் முன்பே வாலிபர்கள் சர சரவென குதித்து ஓட , வயோதிகர்கள் ,மற்றும்...