
விபினிண்ட ஜீவிதம்- 3
பாகம் 1 —> https://writervivek.com/2025/01/31/tentacles-of-love-1/ பாகம் 2–>https://writervivek.com/2025/02/07/tentacles-of-love-2/ போருக்கான நாள் குறிக்கப்பட்டது . சங்கர நாராயணன் அவன் பித்ருக்களை வேண்டிக் கொண்டு , மாஹாலய அம்மாவாசை தினத்தை...

விபினிண்ட ஜீவிதம் – பாகம் 1
ஶ்ரீரங்கத்தின் சித்திர மாட வீதியின் தெரு முனையில் இருந்த ரங்கா ட்யூஷன் சென்டர் கொஞ்சம் பரபரப்பாகக் காணப்பட்டது . அதன் வாசலில் இருந்த இளம் கூட்டம் அங்கும்...

கலாட்டா கல்யாணம்
அந்த கல்யாண மண்டபம் களை கட்டத் தொடங்கியிருந்தது. வரும் அனைவரையும் வாசலில் இருந்த , சூம்பிப் போன வாழைத்தார் தலை வணங்கி வரவேற்றது . உள்ளே நுழைந்ததும், ...
பொதிகை எக்ஸ்பிரஸ்
இதுவரை ஆறு ரயில்கள் என்னைக் கடந்து சென்று விட்டன. ஒவ்வொன்றும் நான் நின்று கொண்டிருக்கும் பாலத்திற்கு அடியில் புகுந்து , என்னை விட்டு தூரமாக ஓடுகின்றன ....

ஜென் சிறுகதை -2
இன்று எப்படியும் அந்த ஜென் குருவை சந்தித்து விட வேண்டும் என்று, சிங்சான் காலையிலேயே எழுந்து அவரின் குருகுலத்திற்கு சென்றான். போகும் வழியெல்லாம் கை கோர்த்தபடி நடை...

ஒரு ஜென் கதை – ஸ்வீட் சான்
ஒரு ஊரில் அர்னால்ட்சான் என்ற ஜென் குரு ஒருவர் இருந்தார். அவரிடம் சீடராகச் சேர பாராசான் என்ற எழுத்தாளர் வந்திருந்தார். “நீங்கள் ஏன் , சீடராக சேர...

மிளகாய் பரிதாபங்கள்
இன்று என் வாழ்க்கையில் முதன் முதலாக கால் மணி நேரம் பச்சை மிளகாய் வாங்கும் ஒரு நபரைச் சந்தித்தேன். சந்தித்தேன் என்பதை விட , அவர் கிளம்பும்...

தாந்தோவின் மாய வனம்
முடிவு பெறாத இந்தப் பாலத்தின் நுனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தாலும் இங்கே எப்படி வந்தேன், இது எந்த இடம் என்பது பிடிபடவில்லை. ஒரு கனவின்...

குறிலெனும் குந்தாணி
“சார் இப்ப தான் குமரகுருபனை பாத்துட்டு வரேன், ஏன் இப்படி உர்ர் ன்னு உக்காந்து இருக்கார். எப்பவும் கலகலப்பா பேசுவாரே ? என்னாச்சு?” என்று விசாரணையை ஆரம்பித்து...