உடைந்த கண்ணாடித் துண்டுகளை

ஒட்டி வைக்கத்தான்

இங்கே எவ்வளவு முயற்சிகள்.

அவை கிழித்துப் பழகியவை

இரத்தம் பார்க்கத் துடிப்பவை

சேரவே வேண்டாம் என்று முடிவெடுத்தவை.

இருந்தும் மனித மனம்

அற்புதங்களை எதிர்பார்க்கிறது.

சில சமயங்களில் அது நடந்தும் விடுகிறது.

Hi, I’m tamilvalai

Leave a Reply