எவ்வளவு நிரப்பினாலும் 

ததும்பாமல் 

விளிம்பில் நின்றபடி 

தரை தட்டா ஆழத்தை 

எட்டிபார்ற்கிறது 

மனது 

Hi, I’m tamilvalai

Leave a Reply