மானுடத்தின் 

துயரங்களை எல்லாம்

தண்ணுள் விழுங்கி  ஏப்பமிட்டு

மிச்சமான கடவுளின் 

 தவறுகள் அதன்

தொண்டையில் நிற்க

பால் வேண்டும்  

என்றழுததாம் அந்த 

அனாதைத் குழந்தை

Hi, I’m tamilvalai

Leave a Reply