மானுடத்தின்
துயரங்களை எல்லாம்
தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு
மிச்சமான கடவுளின்
தவறுகள் அதன்
தொண்டையில் நிற்க
பால் வேண்டும்
என்றழுததாம் அந்த
அனாதைத் குழந்தை
Tamil Thinnai
மானுடத்தின்
துயரங்களை எல்லாம்
தண்ணுள் விழுங்கி ஏப்பமிட்டு
மிச்சமான கடவுளின்
தவறுகள் அதன்
தொண்டையில் நிற்க
பால் வேண்டும்
என்றழுததாம் அந்த
அனாதைத் குழந்தை