கவிதை

அவன் எனும் நான்

அவன் விதைத்த நெல்லையுண்டு

அவன் செய்த கட்டிலில் புணர்ந்து 

அவனிட்ட சாலையில் நடந்து 

அவன் நெய்த உடைகலனிந்து

சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு 

அவனை மட்டும் வேண்டாமமென்பதும்

மனப் பிறழ்வே

Hi, I’m tamilvalai

Leave a Reply