Day: December 26, 2022

கவிதை

அவன் எனும் நான்

அவன் விதைத்த நெல்லையுண்டு அவன் செய்த கட்டிலில் புணர்ந்து  அவனிட்ட சாலையில் நடந்து  அவன் நெய்த உடைகலனிந்து சீரும் சிறப்புமாக வாழ்ந்து விட்டு  அவனை மட்டும் வேண்டாமமென்பதும்...