சொர்கம் 

சாவித் துவாரத்தில்  கண் வைத்துப் பார்த்தேன்  ஒய்யாரப் பூனைகளும் கம்பீர நாய்களும்  வனப்பு மிக்க மயில்களும்  […]

பூக்கள்

பிணத்தைக் கொண்ட கூட்டம்  பூக்கள் தூவிச் செல்ல  மிதிபட்ட பூக்கள் நசுங்க மகரந்தம் கிட்டாத தேனீ பெரும்  சாபமிட […]

ஆழம்

எவ்வளவு நிரப்பினாலும்  ததும்பாமல்  விளிம்பில் நின்றபடி  தரை தட்டா ஆழத்தை  எட்டிபார்ற்கிறது  […]