தாந்தோவின் மாய வனம்
முடிவு பெறாத இந்தப் பாலத்தின் நுனியில் நின்றபடி யோசித்துக் கொண்டிருக்கிறேன். எவ்வளவு யோசித்தாலும் இங்கே எப்படி வந்தேன், இது எந்த இடம் என்பது பிடிபடவில்லை. ஒரு கனவின்...
குறிலெனும் குந்தாணி
“சார் இப்ப தான் குமரகுருபனை பாத்துட்டு வரேன், ஏன் இப்படி உர்ர் ன்னு உக்காந்து இருக்கார். எப்பவும் கலகலப்பா பேசுவாரே ? என்னாச்சு?” என்று விசாரணையை ஆரம்பித்து...
2024 – புது தொடக்கம்
2023 ஆம் ஆண்டில் இதையெல்லாம் செய்யப் போகிறோம் என்று நீண்டதொரு லிஸ்ட் போட்டு வைத்திருந்தேன். திறந்து பார்ப்பதற்கே சற்று சங்கடமாகத் தான் இருந்தது. ஆனாலும் அதிலிருந்த ஒன்றோ...