தொட்டால் தான் என்ன

ஆகப் பெரியவராம்

அவரைத் தொடவே கூடாதாம் 

தொட்டால் தீட்டாம் 

நான் 

நட்ட நெல் 

தீட்டில்லை 

சுட்ட செங்கல்

தீட்டில்லை

வளர்த்த வாழை 

தீட்டில்லை

ஆனால் 

நான் மட்டும் தீட்டு 

வணங்காமல் வந்து விட்டேன்

சுத்தமானவனாய்

Leave a Reply